வாத்தைபோல் ஆக்கி விட்டாயே

தோகை ..................
விரித்து ஆடுகின்ற .....
மயிலைப்போல் இருந்த ....
நம் காதலை - கழுத்தில் ...
பிடித்து தூக்கும்- வாத்தை....
போல் ஆக்கி விட்டாயே ...!!!

எல்லாவற்றையும் ....
இழக்கவைத்துவிட்டாய் ...
தலை வணங்குகிறேன் .....
என் காதலையும் .....
உயிரையும் விட்டு ....
வைத்துவிட்டாய் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 188

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Feb-17, 7:24 pm)
பார்வை : 248

மேலே