கற்று கொண்டேன்

கவிதை எழுதுகிறேன்
சிரிப்பு வருகிறது
அழுகையும் வருகிறது ....!!!

நீ வலிதந்ததை ....
நினைத்து சிரிப்பேன் ....
நீ இன்பம் தந்ததை....
நினைத்துஅழுவேன் ......

காதலில் வலி
நிலையானது என்பதால்
சிரித்து கொண்டே .....
இருக்க கற்று கொண்டேன் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 187

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Feb-17, 7:08 pm)
Tanglish : katru konden
பார்வை : 410

மேலே