காதல்

இனைய முடியா

து(உ)னை என்று

தெரிந்த பின்னும்

கடைசி வரை

கை கோர்த்து

காலத்தை கடத்திவிட

மனம் துடிக்கின்றது

நிஜம் சிரிக்கின்றது

கற்பனையிலிருந்து

மீளாமலே..,
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (18-Feb-17, 11:23 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 373

மேலே