மழை-மழலை

வான்விலகி மண் சேரும் முன்னம்
நின் தலை நனைத்து
பேறு களிக்கும் மாமழை...
குடையாகி குஞ்சைக் காக்கும் இலையும்
நின் விரல் கோர்த்து
ஊழியங் கழிக்கும் பேழ்மழையில்...!
-அருண்வேந்தன்

எழுதியவர் : அருண்வேந்தன் (21-Feb-17, 1:05 pm)
பார்வை : 1936

மேலே