அம்மா

அம்மா.. அம்மா.. உன் அன்பை ஒற்றை வார்த்தையில் அடைக்க
என் தமிழுக்கு தெரியவில்லையே..

என்னுள் தோன்றிய முதல் காதல் நீயே கண்ணம்மா..

ஏழு ஜென்மத்திலும் உன் அன்பு கிடைக்கும் வரம் மட்டும் கொடும்மா...

சொல்லம்மா ஒரு வார்த்தை மகளே என்று என் உயிரையும் விட்டு ஓடி வருவேன்..

அம்மம்மா.. இறைவனும் இரந்து நிற்பான் உன்னிடம் தாய் பாசம் வேண்டி..

வேண்டும்மம்மா என் வாழ்வின் ஒவ்வொரு நொடியுலும் நீ வேண்டும்மம்மா....

எழுதியவர் : ரேவதி (27-Feb-17, 12:50 am)
சேர்த்தது : ரேவதி
Tanglish : amma
பார்வை : 697

மேலே