தாயுமானவர்

என் முகம்
அறியாமல்
என்னை நேசிக்கும் நீ
'நான் யாரென்று
அறியாமல்
கருவில் சுமந்த
என் தாய்'
போல் எனக்கு நீயும்
ஓர் தாயுமானவன்!...

எழுதியவர் : மதி (27-Feb-17, 10:47 pm)
பார்வை : 120

மேலே