பிராயசித்தம் !


நேற்றைய மழை விரித்த,
காளான் குடை,
இன்றைய மழையில்...
தஞ்சம் அடைந்த-
எறும்பு அறியும்..!

எழுதியவர் : ரமண பாரதி (12-Jul-11, 1:06 am)
பார்வை : 344

மேலே