வாழ்க்கை தத்துவம்

மனிதா
எதையும் முடியுமா
என நினைக்காதே
அது உன் வாழ்க்கைக்கு
"கேள்விக்குறி" !

எதுவும்
முடியும் என இறங்கிப்பார்
அது
நீ மற்றவருக்கு
கொடுக்கும்
"ஆச்சரியாகுறி" !

எழுதியவர் : வினாயகமுருகன் (12-Jul-11, 1:53 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 597

மேலே