வாழ்க்கை தத்துவம்
மனிதா
எதையும் முடியுமா
என நினைக்காதே
அது உன் வாழ்க்கைக்கு
"கேள்விக்குறி" !
எதுவும்
முடியும் என இறங்கிப்பார்
அது
நீ மற்றவருக்கு
கொடுக்கும்
"ஆச்சரியாகுறி" !
மனிதா
எதையும் முடியுமா
என நினைக்காதே
அது உன் வாழ்க்கைக்கு
"கேள்விக்குறி" !
எதுவும்
முடியும் என இறங்கிப்பார்
அது
நீ மற்றவருக்கு
கொடுக்கும்
"ஆச்சரியாகுறி" !