இரவு

இந்த நகரத்தின் பெரும் சத்தங்கள் கலவரப்படுத்த வில்லை
இரவின் நிசப்தம்தான் கலவரப்படுத்தி விடுகிறது..

எழுதியவர் : மனோன்மணி மோகன் (3-Mar-17, 10:46 pm)
சேர்த்தது : மனோன்மணி மோகன்
Tanglish : iravu
பார்வை : 58

மேலே