வலி
பிரிந்து விட்டோம் என்று ...
நீ எப்படி சொல்வாய் ....?
பிரித்தெடுக்க உன் நினைவுகள் ...
என் இதயத்தில் பசையால்...
ஒட்டப்படவில்லை ....!!!
நீ தந்த நினைவுகள் ...
உனக்கு கடுகாய் இருக்கலாம் ...
எனக்கு அது கருங்கல் ...!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
