ஆனந்தம்

ஆனந்தம்!
ஆனந்தம், வெளியில் கிடைப்பதில்லை,
அடங்கி உள்ளது, இதயத்தில்!
அன்பெனும் வாளியால், இறைத்துப்பார்,
அள்ள அள்ள அளவிலாது சுரக்கும்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (16-Mar-17, 11:38 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 300

மேலே