நீ
நீ!
உச்சி மலை மேலே, வளர்ந்திருக்கும் மரத்தைப் போல,
இதய மலை மேலே, வளர்ந்திருக்கும் மரம் நீ!
வெயில் துன்பம் வாட்டுகையில், நிழல் ஆறுதல் கொடுப்பதால்!
நீ!
உச்சி மலை மேலே, வளர்ந்திருக்கும் மரத்தைப் போல,
இதய மலை மேலே, வளர்ந்திருக்கும் மரம் நீ!
வெயில் துன்பம் வாட்டுகையில், நிழல் ஆறுதல் கொடுப்பதால்!