அருள் தருவாய் இறைவா

நெஞ்சத்தில் மறையாமல் நிலைத்திருக்கும் அவலங்கள்
கிஞ்சித்தும் மீளாமல் அகன்றுபோய் - மணவாழ்வில்
பேரமைதி சந்தோசம் இலங்கிவிட வேண்டுகிறேன்
ஓரிறைவா அருள்தருவாய் எனக்கு


ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (18-Mar-17, 7:09 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 91

மேலே