சுதந்திர பெண்

பூஞ்சோலையில் பூத்திருக்கும் ரோஜா மலர் போல இந்த அழகிய உலகில் தாய்மைக்கு உரித்தானவளே..... சுழலும் பம்பரம் போன்றவளே; பல வித அறிவும் திறமையும் பெற்றவளே; நீ முடங்கி கிடப்பதன் காரணம் என்ன நீ அடிமைப்பட்டைதன் காரணம் என்ன. சிட்டுக்குருவிக்கூட சுதந்திரமாய் பறக்கும் இந்த உலகில் நீ முடங்கி கிடப்பதேன்; உன்னை நீ தாழ்த்தி கொள்வதேன் முடங்கியவளே எழுந்திரு ; உன் அடிமை கதவுகளை தகர்த்தெறி உன் வருங்காலத்திற்க்காக ..... இனி நீ சுதந்திரமாய் பறந்திடு.

எழுதியவர் : மகாராஜ் (20-Mar-17, 2:05 pm)
Tanglish : suthanthira pen
பார்வை : 579

மேலே