Maharaj9582 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Maharaj9582 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 3 |
விழியும் இமையுமாக இருந்தோம் அன்று
விதியின் விளையாட்டால் பிரிந்தோம் இன்று
தனிமையில் கொடுமையை அனுபவித்து என்மனம்
தனியே தவிக்கிறது இங்கு
தண்ணீர் தனலாய் எரிகிறது -உன்பிரிவால்
கண்ணீர் கடலாய் நிறைகிறது - காதலின்
நினைவுகள் மட்டும் துணையிருக்க அன்பே
விழியின் வலிகளுடன் நான்
காலையில் தோன்றும் கதிரவன் ஒளிவீசி
மாலையில் வானில் மறையும் - அழகான
உந்தன் நினைவுகள் மட்டும் மறையாமல்
என்றும் மனதில் இருக்கு
விழியின் வலியை அறிந்து உந்தன்
விழியால் வலியை விலக்கு - அன்பே
உறவாய் வருவாய் கனிவாய் மொழிவாய்
உயிராய் இருப்பாய் எனக்கு
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்
ஆயிரம் கவிதைகள் உனக்காக எழுத ஆசை எனக்கு ஆனால் . உன்னை பார்க்கையில் விழிகள் மயங்குகின்றன விரல்கள் நடுங்குகின்றன மனதினிலே உள்ள ஆசை விரல் நூனியினிலே வந்துசேர கேட்கிறது காலம் என் செவியோ கேட்டதையே எழுத சொல்கிறது என் மனமோ சம்மதிக்க வில்லை என் அறிவோகேட்கிறது கவிதை எழுதும் அளவிற்கு உனக்கு ஞானம் உண்டோ என தாய் மடி போல் தாலாட்ட வருபவளே தந்தை போல் கண்டிக்க வருபவளே சாகோதரிபோல் சண்டை போட வருபவளே நண்பன் போல் துணை நிற்க வருபவளே உனக்கான கவிதையை எழுதி விட்டேன் என நினைக்கையில் தான் புரிந்தது உன் பெயரே கவிதை என்று ***பெண்*** கடவுள் கொடுத்த இந்த ஈரெழுத்துக்கு எதிரே போட்டி போட்டு நிற்க முடியுமா என் கவிதை
விரல்கள் தழுவ
இதழ்கள் உலவ
இன்னிசை பாடும் புல்லாங்குழல்....
மூங்கிலின்
கருவறைக்குள்
முடங்கிக் கிடந்த தாகம்...
முணுமுணுத்தவாறே
பிறப்பெடுக்கிறது
புல்லாங்குழலில் காதல் ராகம்...
காற்றினை ஊதியதால் வந்த வினையா...?
காதலை மூங்கில் துளைகளின்
காதினில் ஓதியதால் வந்த வினையா...?
எது எப்படியோ
அது காதல் ராகம்
சுகமாய் இசைத்தது......
இப்படித்தான்
உன் மூச்சுக்காற்று
என்னுள்ளே நுழைந்ததும்...
இதய அறை
கர்ப்பம் தரித்து
என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின...
அதை படிக்கும் காதலர்களை
இப்படியே பரவசமாக்கின
என்னவளே....
நான் காதல்
வழி கேட்டு வந்தால்
நீ வலி கூட்டி செல்வாய்...
என்னுயிரே...
சிவப்பு தாவணியும் மஞ்சள்
பாவாடையும் எனக்கு பிடித்தது போல...
உன் நேர் வகிடும் ரெட்டை ஜடையும்
எனக்கு பிடித்ததுபோல...
பற்கள் தெரிந்தும்
ஆரவாரமின்றி உன் புன்னகை...
எனக்கு பிடித்ததுபோல...
எனக்கு மட்டும் கேட்டுவிடும்
உன் வளவயல் ஓசைகள்...
உன் கூந்தலில் சூடும் பூச்சரமும்
எனக்கு பிடித்ததுபோல...
என்னோடு நீ உறவாடிய
ஒவ்வொரு நாளும்...
எனக்கு பிடித்ததுபோலவே
நீ இருந்தாய்...
ஒவ்வொருநாளும்
உன் அழகை...
வாய்விட்டு உன்னிடம்
சொல்லி ரசித்தேன்...
ஒருநாளும் நீ என்னை
சொல்லவில்லையடி...
உனக்கு பிடித்தவனாய் நான்
இருக்கிறேனா என்று...
வாய்வி
பூஞ்சோலையில் பூத்திருக்கும் ரோஜா மலர் போல இந்த அழகிய உலகில் தாய்மைக்கு உரித்தானவளே..... சுழலும் பம்பரம் போன்றவளே; பல வித அறிவும் திறமையும் பெற்றவளே; நீ முடங்கி கிடப்பதன் காரணம் என்ன நீ அடிமைப்பட்டைதன் காரணம் என்ன. சிட்டுக்குருவிக்கூட சுதந்திரமாய் பறக்கும் இந்த உலகில் நீ முடங்கி கிடப்பதேன்; உன்னை நீ தாழ்த்தி கொள்வதேன் முடங்கியவளே எழுந்திரு ; உன் அடிமை கதவுகளை தகர்த்தெறி உன் வருங்காலத்திற்க்காக .
பூஞ்சோலையில் பூத்திருக்கும் ரோஜா மலர் போல் இந்த அழகிய உலகில் தாய்மைக்கு உரியவளே; சுழலும் பம்பரம் போன்றவளே... . பல வித அறிவும் திறமையும் பெற்றவளே..... நீ முடக்கப்பட்டதன் காரணம் என்ன... நீ அடிமைப்பட்டதன் காரணம் என்ன.. சிட்டுக்குருவிக்கூட சுதந்திரமாய் பறக்கும் இந்த. உலகில் ; நீ முடங்கி கிடப்பதேன்........ உன்னை நீ தாழ்த்தி கொள்வதேன்?முடங்கியவளே எழுந்திரு; உன் அடிமை கதவுகளை தகர்த்தெறி உன் வருங்காலத்திற்க்காக. இனி நீ சுதந்திரமாய் பறந்திடு...
பூஞ்சோலையில் பூத்திருக்கும் ரோஜா மலர் போல இந்த அழகிய உலகில் தாய்மைக்கு உரித்தானவளே..... சுழலும் பம்பரம் போன்றவளே; பல வித அறிவும் திறமையும் பெற்றவளே; நீ முடங்கி கிடப்பதன் காரணம் என்ன நீ அடிமைப்பட்டைதன் காரணம் என்ன. சிட்டுக்குருவிக்கூட சுதந்திரமாய் பறக்கும் இந்த உலகில் நீ முடங்கி கிடப்பதேன்; உன்னை நீ தாழ்த்தி கொள்வதேன் முடங்கியவளே எழுந்திரு ; உன் அடிமை கதவுகளை தகர்த்தெறி உன் வருங்காலத்திற்க்காக .
முக நூலில் முவாயிரம் நண்பர்கள் இருக்க... என் முகம் பார்க்க நீ ஒருவள் வேண்டும்; கஷ்டங்கள் கனமாக இருக்க. என் கண்ணணீர் துடைக்க நீ வேண்டும்; முடியாதென நான் ஒடுங்க . நான் இருக்கிறேன் என. கைகொர்க்கநீ ஒருவள் வேண்டும் ; என்றென்றும் உன் அன்பினில் நான் கரைந்திட எனக்கென நீ ஒருவள் என்றென்றும் நீ வேண்டும்***
முக நூலில் முவாயிரம் நண்பர்கள் இருக்க... என் முகம் பார்க்க நீ ஒருவள் வேண்டும்; கஷ்டங்கள் கனமாக இருக்க. என் கண்ணணீர் துடைக்க நீ வேண்டும்; முடியாதென நான் ஒடுங்க . நான் இருக்கிறேன் என. கைகொர்க்கநீ ஒருவள் வேண்டும் ; என்றென்றும் உன் அன்பினில் நான் கரைந்திட எனக்கென நீ ஒருவள் என்றென்றும் நீ வேண்டும்***