என் கவிதைகளில் தான்

உன் காதுகளை எட்டாத
என் கவிதைகளை
ஒருநாள் காற்றாக மாற்றுகிறேன்!
அதனை ஒருமுறை
சுவாசித்துப் பார் உயிரே!! பிறகு
உன் உயிர் வாழ்வதே
என் கவிதைகளில் தான்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (20-Mar-17, 9:15 pm)
பார்வை : 307

மேலே