விலைமாது

விலைமாது

விலைமாதுவிடம்
உன் விலை என்னவென்று கேட்டேன் ........
கலங்கிய விழிகளுடன் சிறு புன்னகையோடு
அவள் கூறியது ..........
என் வறுமையும் உன் இச்சையும் என்று .......

எழுதியவர் : விக்னேஷ் கர்ணன் (22-Mar-17, 1:19 pm)
பார்வை : 180

மேலே