விலைமாது
விலைமாது
விலைமாதுவிடம்
உன் விலை என்னவென்று கேட்டேன் ........
கலங்கிய விழிகளுடன் சிறு புன்னகையோடு
அவள் கூறியது ..........
என் வறுமையும் உன் இச்சையும் என்று .......
விலைமாது
விலைமாதுவிடம்
உன் விலை என்னவென்று கேட்டேன் ........
கலங்கிய விழிகளுடன் சிறு புன்னகையோடு
அவள் கூறியது ..........
என் வறுமையும் உன் இச்சையும் என்று .......