பெண்னொருத்தி இல்லையென்றால்

வண்ண மலரை வர்ணிக்க
ஒரு வானவில் போதாது
வண்டமிழ் வார்த்தையும் போதாது
பெண்களுக்கு ஈடாயாய்..
இங்கே ஈடேது?

பெண்னொருத்தி இல்லையென்றால்
அன்பேது?
அழகேது?
அறிவேது?
வாழ்க்கை ஏது?
வளர்ச்சி ஏது?

எழுதியவர் : ஒளியேற்றும் பெண்கள் (26-Mar-17, 12:40 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 99

மேலே