பெண்னொருத்தி இல்லையென்றால்
வண்ண மலரை வர்ணிக்க
ஒரு வானவில் போதாது
வண்டமிழ் வார்த்தையும் போதாது
பெண்களுக்கு ஈடாயாய்..
இங்கே ஈடேது?
பெண்னொருத்தி இல்லையென்றால்
அன்பேது?
அழகேது?
அறிவேது?
வாழ்க்கை ஏது?
வளர்ச்சி ஏது?
வண்ண மலரை வர்ணிக்க
ஒரு வானவில் போதாது
வண்டமிழ் வார்த்தையும் போதாது
பெண்களுக்கு ஈடாயாய்..
இங்கே ஈடேது?
பெண்னொருத்தி இல்லையென்றால்
அன்பேது?
அழகேது?
அறிவேது?
வாழ்க்கை ஏது?
வளர்ச்சி ஏது?