பூக்குதடி
உன்னோடு பொழுதுகள்
கண்ணோடு சொர்க்கமடி
என்னோடு சிறகுகள்
உன் பார்வையில் முளைக்குமடி
மடிசாய்ந்த மாலைகள்
மனமோடு பேசுதே
முடி கோதி விரல்கள்
முந்நூறு கதை பேசுதே
ஏதிர்பாராத சந்திப்பு
மதிமயங்கி போகுதே
எதிர்பார்த்து உன்னையே
என் விதி தேடுதே
உன் வருகைக்காக
வழி தோறும்
வாசமில்லா புன்னகையும் பூக்குதடி!