ஏறுதழுவல்

சிட்டுக்குருவியின் கூட்டம் கொண்டு,
விதி ஒன்று யெழுதிவிடு,
சீறிடும் பாம்பின் பற்கள் இரண்டையும்,
மதி யெனும் பாறையில் மோதவிடு.

விஷமி யென்றும் தீயசக்தி யென்றும்,
பிளவுண்ட நாவில் கூறிடுவார்,
களம் ஒன்று கொண்டு கயவர்,
முகம் எருச்சாம்பல் பூசிவிடு.

வீழ்வதும் பின்பு எழுவதும்,
நாம் தினம் காணும் ஒரு சகாப்தமே - தமிழா.

எழுதியவர் : பால் தங்கராஜ் (4-Apr-17, 1:37 pm)
சேர்த்தது : பறை ஓசை
பார்வை : 84

மேலே