முத்து மழை

ஆயிரம் மையில்கள் பயணம் செய்து
இலட்சக்கணக்கில் தோற்பினும்
ஒரு துளியால் உயிர்வாழ்கிறாய் அந்த
சிப்பிக்குள் முத்தாய்...,
கண் இமைக்காமல் வான் சிந்தும்
கண்ணீர் துளியில்..,
ஒரு துளியை உளியாக்கி ரோஜாவை
செதுக்கினாய் அழகிய முத்துக்களால் ..,

எழுதியவர் : Kanimozhi Ragupathi (14-Jul-11, 10:28 pm)
சேர்த்தது : Kanimozhi Ragupathi
Tanglish : muththu mazhai
பார்வை : 417

மேலே