நித்திய வாச மலர்
உதிர்வதெல்லாம் மலர்கள்தான்
உலர்ந்து வாடி சருகோடு
சருகாவெதெல்லாம் மலர்கள்தான் !
உன் உதட்டில் மட்டும்
நித்திய வாசம் செய்கிறது
மல்லிகைப் பூக்கள் !
-----கவின் சாரலன்
உதிர்வதெல்லாம் மலர்கள்தான்
உலர்ந்து வாடி சருகோடு
சருகாவெதெல்லாம் மலர்கள்தான் !
உன் உதட்டில் மட்டும்
நித்திய வாசம் செய்கிறது
மல்லிகைப் பூக்கள் !
-----கவின் சாரலன்