நித்திய வாச மலர்

உதிர்வதெல்லாம் மலர்கள்தான்
உலர்ந்து வாடி சருகோடு
சருகாவெதெல்லாம் மலர்கள்தான் !
உன் உதட்டில் மட்டும்
நித்திய வாசம் செய்கிறது
மல்லிகைப் பூக்கள் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Apr-17, 9:33 am)
Tanglish : nithiya vasa malar
பார்வை : 851

மேலே