பொடிப்பயல்
பொடிப்பயல்!
பொடிப்பயல் ஆனால் பொல்லாதபயல்!
பொழுது போகவில்லை அவன் வருமுன்,
பொழுது போதவில்லை அவன் வந்த பின்!
அந்த கண்ணன் யசோதையிடம் செய்த,
குறும்புகளை இலக்கியத்தில் படித்தேன்!
இன்று என் இல்லத்தில், நானும், என் பிள்ளையும்,
யசோதையும், கண்ணனுமாய்!