பிரம்மன் செய்த சிலையே
உன் கண்ணு குழி அழகினில் தான்
என் கற்பனைய நான் வளர்த்தேன்
உன் நெஞ்சுக் குழி மீது தாண்டி
என் நிம்மதிய நான் பொதச்சேன்
அடி பெண்ணே நீயும் பெண்தானோ
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ…..
உன் கண்ணு குழி அழகினில் தான்
என் கற்பனைய நான் வளர்த்தேன்
உன் நெஞ்சுக் குழி மீது தாண்டி
என் நிம்மதிய நான் பொதச்சேன்
அடி பெண்ணே நீயும் பெண்தானோ
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ…..