நிர்பந்தம்

ஆழியில் பூட்டிய
நாழிகை மீட்டி
நல்லாய் தன்னதன்
தூசி தட்டி
விழிக்கையில்
பட்சாதப்பட்டு நிற்கிறது நிர்ப்பந்தம்
இரு கையேந்தி ..
ஆழியில் பூட்டிய
நாழிகை மீட்டி
நல்லாய் தன்னதன்
தூசி தட்டி
விழிக்கையில்
பட்சாதப்பட்டு நிற்கிறது நிர்ப்பந்தம்
இரு கையேந்தி ..