அங்கே அவன்

வளமாக்கிட வாழ்வை,
வியர்வை சிந்துகிறான் பாலைவனத்தில்-
அயல்நாட்டுப் பணி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-May-17, 7:30 pm)
பார்வை : 89

மேலே