Verumai...

கால்கடுக்க காத்திருந்தான்
எப்படியும் நீ வருவாய்
இளைப்பாற்றலாமென்று...

நீ வளர்ந்தது போதுமென
கிளைகளை வெட்டினாய்...

மரம் மட்டுமல்ல-அதன்
மனமும் வெறுமையானது இன்று...

எழுதியவர் : Sureka (19-Jul-10, 9:48 am)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 457

மேலே