சாவா வரம் தந்ததற்கு நன்றி

நீ சூடிய
மலர்கள் எல்லாம்
உன் காலடியில் விழுந்து
முத்தமிடுகின்றதேனோ??!!!
உன் குழல் ஸ்பரிசத்தால்
சாவா வரம் பெற்றதற்கு
நன்றி தெரிவிக்கவா??!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (24-May-17, 2:31 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 918

மேலே