உயிரை மறக்கும் மனிதன்

தாலாட்டி வளர்த்தவளை தடியோடு திண்ணையில் ஒதுக்கி வைப்பான் பாச மகன்

வாழ வந்தவளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தாயை தள்ளிவைக்கும் மிருகம் இவ்வுலகில் அதிகம் உண்டு

புது உறவு அயிரம் வந்தாலும் அவள் போனப் பின்னே நீ அனாதை என்று உணக்கு ஏன் தெரியவில்லை...
👉வாசிம்👁👈

எழுதியவர் : (1-Jun-17, 12:36 am)
சேர்த்தது : வாசிம்
பார்வை : 244

மேலே