என் ஏக்கம் தீர்க்க நீ வாராயோ

கனவுத் தேவதையே கனிவான பூங்காற்றே
நினைவுச் சாமரமே நெஞ்சத்தை ஆள்பவளே
உன்மத்தம் பிடித்திங்கு உன்நினைவால் வாடுகின்றேன்
என் தேகம் பாராயோ என் ஏக்கம் தீராயோ

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (1-Jun-17, 12:53 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 351

மேலே