ஓர் கவிக்கான தலைப்பு
காகிதம் ஏந்த
ஓர் கவிக்கான தலைப்பு
யோசித்து நின்றேன்...
என் மனதறிந்தோ
வாழ்வின்பொருளாள்
நீ தலைதுவட்டினாய்
உன் சேலை தலைப்பால்?
காகிதம் ஏந்த
ஓர் கவிக்கான தலைப்பு
யோசித்து நின்றேன்...
என் மனதறிந்தோ
வாழ்வின்பொருளாள்
நீ தலைதுவட்டினாய்
உன் சேலை தலைப்பால்?