வாழ்க்கை கடன்
உயிரை கடனாய் பெற்று வந்தோம்
மண்ணில் வாழ்க்கை வாழ்வதற்கு
கடனை அடைக்க வாழும் முன்னே
கடவுள் வந்து நிற்பதென்ன
கடனை வசூலிக்கும் இறப்பாக..!!!
உயிரை கடனாய் பெற்று வந்தோம்
மண்ணில் வாழ்க்கை வாழ்வதற்கு
கடனை அடைக்க வாழும் முன்னே
கடவுள் வந்து நிற்பதென்ன
கடனை வசூலிக்கும் இறப்பாக..!!!