கல்லூரி இறுதி நாளில் என் தோழிக்கு........


பிறவிப்பயனை தோழமையில் உணர்த்தியவளே....

அன்று......

உறவாக உயிரான உன்னை......

இன்று பிரிவாக்கிய இறைவனின் மீது......

கோவம் கொள்ளும் நம் கூட்டில் ஓர் உயிர்.........

எழுதியவர் : எ.buvaneswari (18-Jul-11, 1:56 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 398

மேலே