பிறவி
காத்திருப்புகள் பல கடந்து
கனவுகளை கற்பனையில் புதைத்து
காலம் கரையும் வரை கனிவுடன் கடமைபுரியக் காத்திருக்கும் அவளை கட்டில் பொம்மையாக மாத்திரம் எண்ணாதீர்கள்.
By
கார்த்திகா பாண்டியன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
