நீங்கா துயர்
காலப் படிக்கட்டில் கால்வைத்து நீநடக்கப்
பாலம் அமைத்தவனைப் பாடாமல் – ஞாலம்
புகழ்வதற்காய் நாவெடுத்துப் பாடுமுந்தன் வாழ்வில்
நிகழ்வதுவே நீங்கா துயர்.
காலப் படிக்கட்டில் கால்வைத்து நீநடக்கப்
பாலம் அமைத்தவனைப் பாடாமல் – ஞாலம்
புகழ்வதற்காய் நாவெடுத்துப் பாடுமுந்தன் வாழ்வில்
நிகழ்வதுவே நீங்கா துயர்.