உன் புன்னகை அடைமழை எனக்கு

தூரத்தில் வருகையில் தூறல் போல்தான்
இருக்கிறது எனக்கு உன் வருகை !

அருகில் வந்து அழகாய் ஒரு
புன்னகையை உதிர்த்து விட்டு போனவுடன்

அடைமழையில் நனைந்தவனைப்போல்
ஆகி விடுகிறேன் நான் !

எழுதியவர் : முபா (21-Jun-17, 4:55 pm)
பார்வை : 440

மேலே