யாதுமாகி -5

கைபேசியில்
மகளின்
ஒலியும் !ஒளியும்!
"நெய் ஊற்றி
காய் போட்டு "
காற்றினில் கையை
நீட்டி
சிலிர்த்துக் கொள்கிறேன்
நான் !!!

- பாவி

எழுதியவர் : paavi (22-Jun-17, 8:57 am)
சேர்த்தது : பாவி
பார்வை : 83

மேலே