போய் வா

சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை- அதில்
நமக்குள் கணக்கற்ற சண்டைகள், சச்சரவுகள் , கோபதாபங்கள்...

இருப்பினும் ரணமாய் வலி -இந்த பாலும் மனத்திலே இருக்கதான் செய்கிறது ...

ஒரே கருவறையில் உதித்தோமே..
இருக்கத்தான் செய்யும்....

செல்ல குழந்தையாய் வளர்ந்தது எல்லாம் போதும்...

செல்...
எங்கும்..
எதிலும்..
எப்பொழுதும்..
பத்திரமாக...!

இந்த உலகம் உனக்கு.,
போதி மரமாய் இருகட்டும்..

போய் வா..!

எழுதியவர் : மோகன் சிவா (25-Jun-17, 12:51 am)
சேர்த்தது : மோகன் சிவா
Tanglish : ppoi vaa
பார்வை : 121

மேலே