கதை
மனைவி: குளிச்சிடு வந்து சேலையில் ல அவன வச்ச கண்ணு வாங்காம பார்க்குறா,,,
கணவன்: அடியே என்ன டி அப்படி பார்க்குற,,,
மனைவி : என் புருஷன நா சைட் அடிக்கிறேன், உனக்கு என்ன டா எரும,,, கணவன்: அப்போ நானும் அடிக்கணும்ல,,, மனைவி: அய்யோடா இப்ப மட்டும் சார் என்ன பண்றிங்க, தூங்குற மாதிரி என்ன சைட் அடிக்கல,,,
கணவன்: இப்படி ஒரு தேவதைய கூட வச்சிகிட்டு சைட் அடிக்காம இருந்தா பாவம் டி,,,
மனைவி : நீ என் ஹீரோ டா, நீ என்ன சைட் அடிக்க தான் பிறந்திருக்கேன் டா மாமா,,,
கணவன்: தங்கம் நான் ஒன்னு சொல்லுவேன் கோவபடுவியா டீ,,, மனைவி: லூசு நீ எது சொல்லி டா நா கோவபட்டுருக்கேன் சொல்லு டா செல்லம்,,,
கணவன்: நான் அழகுல உன்ன விட கொஞ்சம் கம்மிதான் ஆனா இது நாள் வரைக்கும் அழகா, ஹுரோ னு தான் கூப்பிடுற ஒரு நாள் கூட நீ என் அழக குறைச்சு பேசவே இல்ல யாரயும் பேச விட்டதும் இல்ல,,, நான் அழகு இல்லன்ற என்னத்தை எனக்கு நீ கொடுத்ததே இல்லடி செல்லம் எப்படி என்ன இவ்ளோ லவ் பண்ற,,,
மனைவி: லூசு அழக பாத்து லவ் பண்ணிருந்தா உன்ன எப்படிடா கல்யாணம் பண்ணிருப்பேன்,,, அழக பார்த்து வர்றது லவ் இல்ல டா
கணவன்: அதுக்கு இல்ல டி நாம ஜோடியா எங்க போனாலும் என்ன ஒரு மாறி உன்ன ஒரு மாறி பாக்குறாங்க,,, எல்லோரும் அப்படி பார்க்கும் போது எனக்கு கஷ்டமா இருக்கு,,, நான் உனக்கு சரியான இணை இல்லாதது போல பீல் ஆகுது டி,,,
மனைவி: இங்க பாருடா யாருக்கும் நாம அழகா தெரிய வேண்டாம்,,, உனக்கு நா அழகு எனக்கு நீ அழகு அவ்ளோதான்,,, என் புருஷன் எனக்கு எப்பவும் அழகன் தா, ஹீரோ தா,,, யாரு என்னமோ சொல்லிடு போகட்டும் அதபத்தியெலாம் நீ ஏன் கவலை படுற,
கணவன் :லவ் U டி செல்ல பொண்டாட்டின்னு அவள கட்டி பிடிச்சி அழுரா,,,
மனைவி :லவ் யூ டா கிருக்கா,,, இப்போ எதுக்கு டா அழுர நீ, அப்படினு சொல்லிட்டு அவன் கண்ணீர தொடச்சி விட்டு அவன் நெத்தியில முத்தம் வைக்கிறான் ,,, கணவன்: இப்ப மட்டும் இல்ல இன்னும் எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் நீயே எனக்கு பொண்டாட்டியா வரனும் டி,,, மனைவி: சும்மா சொன்னா எப்படி டா அப்டியே ஒரு முத்ததோட சொன்னா இன்னும் நல்லாருக்குமே,,,
கணவன்: உன் லிப்ஸ் ஒரு வாசனை இருக்கு டி செல்லம் ... நான் தா தேனீ,,, இப்போ எப்படி தேன் எடுக்கிறேன் பாருன்னு சொல்லிட்டு கிஸ் பண்றான்
மனைவி:ஹ்ம்ம் போதும் டா மாமா,,, கணவன்: இல்லயே இன்னும் இந்த கண்ணத்துல தேன் இருக்குறது மாறி தெரியுதே பாக்குறேன் இரு மனைவி:Fraudu உன்ன போடா கேடி , 420னு அவன பெட் ல தள்ளிட்டு ஓடுரா,,, கணவன்: ஓடாத நில்லுடி எரும,,,
மனைவி:வவ்வ வவ்வ 😜போடா ஐ லவ் யூ டா என் அழகு புருஷா,,, (கால் தடுக்கி மாடில இருந்து கீழ விழுந்திட்றா)
கணவன்: கதறி கதறி அழுகிறான்,,, (இரத்தம் நிக்காம போய்ட்டிருக்கு)
மனைவி: அவனோட சட்டைய இழுத்து அவன் கன்னதுல ஒரு முத்தம் கொடுத்ததும் அவளோட உயிர் பிரிஞ்சிடுச்சு,,, பாத்தீங்களா அவங்க வாழ்க்கை ஒரே நொடியில மாறிடுச்சு,,, அதே மாதிரிதான் நம்ம வாழ்க்கையும் எப்பனாலும் எப்படினாலும் மாறிடும்,,, அதனால இருக்குற வரைக்கும் சந்தோசமா இருங்க...!!!