பொருள் விற்பனை வரி

"நாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தெந்த பொருட்களுக்கு லாபம் அல்லது நஷ்டம் அடைய இருக்கிறோம் என்பதைப் பார்ப்போம்.
அதாவது எந்த பொருட்களின் விலை உயரும் எந்த பெருட்களின் விலை குறையும் அல்லது அப்படியே இருக்கும் என்பதை பார்ப்போம்.
வரி விலக்கு பெற்ற பொருட்கள்..
பால், உப்பு, காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, மாவு,இறைச்சி, மீன், தேங்காய், லஸ்ஸி, தயிர், வெல்லம், இளநீர், பிரசாதம், தேங்காய் நார், விலங்குகள் விற்பனை, செய்தித்தாள், காது கேட்கும் கருவி, கச்சா பட்டு, பருத்தி,கல்வி, மருத்துவம், உயிர்காக்கும் ரத்தம், பதப்படுத்தப்படாத தேயிலை, பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்கள், குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகம் உள்ளிட்ட பல..
5 சதவீதம் வரி
சர்க்கரை, சமையல் எண்ணெய், பால் பவுடர், குழந்தைகளுக்கான பால் பொருட்கள், பேக்கிங் செய்யப்பட்ட பனீர், முந்திரி பருப்பு, தேயிலை, வறுக்கப்பட்ட காபிக் கொட்டைகள், ரெய்சின், ரேஷன் மண்எண்ணெய், கியாஸ், செருப்பு(ரூ.500வரை), ஆடைகள் (ரூ.1000 வரை), அகர்பத்தி, தென்னைநார் விரிப்பு…
12 சதவீதம் வரி
மொபைல் போன், ஊறுகாய்,பாதாம் பருப்பு, பழரசம், வெண்ணெய், நெய், பேக்கிங் செய்யப்பட்ட இளநீர், குடை…
18 சதவீதம் வரி
பாஸ்தா, கார்ன் பிளேக்ஸ், சூப், தலைக்கு தேய்க்கும் எண்ணெய், டூத் பேஸ்ட், சோப், பிஸ்கட்ஸ், கேக், ஜாம், இன்ஸ்டன்ட் உணவுகள், மினரல் வாட்டர், ஐஸ் க்ரீம், கம்ப்யூட்டர்கள், பிரின்டர், ஏ.சி. ரெஸ்டாரன்ட்களில் சாப்பிடுதல்,
கேமிரா, ஸ்பீக்கர்,, எடை எந்திரம், சி.சி.டி.வி, ஆப்டிகர் பைபர், டிஷ்யூ பேப்பர், நோட்டுகள், உருக்கு பொருட்கள், உணவுகள் பேக்கிங் செய்யும் அலுமினியம் பாயில்பேப்பர்மூங்கில் பர்னிச்சர்ஸ், நீச்சல் குளத்தில் குளிப்பது, மசாலா பேஸ்ட், காகித கவர்கள், ரூ.500க்கும்

எழுதியவர் : பிரபுதேவா. சுபா (5-Jul-17, 4:41 pm)
சேர்த்தது : பிரபுதேவா சுபா
பார்வை : 183

மேலே