காதலா!
கனவை சூறையாடிய கள்ளவனே...உன் மனதை தொட முயற்சித்து தோற்கிறேனே இருந்தாலும்
கவி பல கூற காத்திருக்கிறேன்
கண் விழித்து பாரடா என் கண்ணனே...
கனவை சூறையாடிய கள்ளவனே...உன் மனதை தொட முயற்சித்து தோற்கிறேனே இருந்தாலும்
கவி பல கூற காத்திருக்கிறேன்
கண் விழித்து பாரடா என் கண்ணனே...