என்னுள் புதைந்த தாகங்கள்

இதயம் வாசிக்கும் தருணத்தில் இமைகள் சுவாசிக்கும் பொழுதெல்லாம் யோசித்து சிதைந்த என் சிந்தையை இன்றுதான் ஒருங்கிணைத்தேன் இந்த எழுத்தால்

எழுதியவர் : பொள்ளாச்சி செந்தில்குமார (19-Jul-17, 4:11 pm)
சேர்த்தது : செந்தில்குமார்
பார்வை : 119

மேலே