நினைவில் அவள்

மணம் திறப்பாயோ-உன்
மணம் திறந்து உன்மை
உரைபாயோ....
உரைந்து நின்றேன்-உன்
அழகில் மறந்து நின்றேன்

தூக்கத்தை தொலைதேன்
உன்னை நினைத்து!!!
வாங்கி வந்த வரமோ
இல்லை தேடி வந்த உறவோ??

நான் எப்படி உன்னை
நினைக்காமல் இருப்பேன்
மென்மையான பேச்சால்
கரைத்தாய் என்னை

சிந்தையில் நினைகையில்
அவ்வளவு சந்தோஷம்
உன்னை என் இதயத்தில் வைப்பேன்
உன் முகத்தில் சிரிப்பை மட்டும்
குடிவைப்பேன்...

எழுதியவர் : யுவராஜ்.எஸ் (26-Jul-17, 1:21 pm)
சேர்த்தது : யுவராஜ்
Tanglish : ninaivil aval
பார்வை : 181

மேலே