என் அவள்
சிலை கூட சிறகடிக்கும்
என் அவளின் சிரிப்பை கண்டால்!
சிற்பமும் சிலிர்க்கும்
அவள் என் அருகில் நின்றாள் !
ஆனால்! நொடி கூட நகரவில்லை
அவள் என்னை பிரிந்துவிடுவாள் என்று.
- சிறகு உடைந்த பறவை நான்