என் கவிதையின் சொற்களில் நீ

எனக்கெனவே நீ காத்திருப்பாய் !
உனக்கெனவே நான் பூத்திருக்கிறேன் !

எனக்கெனவே உன் காதலும் இருக்கிறது !
உனக்கெனவே என் காதலும் இருக்கிறது !

என் பார்வையின் தேடல் உன் முகம் மட்டும் காணவே !
என் இதயத்தின் தேடல் உன் நினைவு பற்றியது மட்டுமே !

என் கவிதையின் சொற்களில் நீ மட்டுமே சுகமாய்
என்னை நனைக்கிறாய் !

எழுதியவர் : ஜீனத் ரோஜா (30-Aug-17, 11:52 am)
பார்வை : 118

மேலே