JEENATH ROJA - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  JEENATH ROJA
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  04-Nov-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Aug-2017
பார்த்தவர்கள்:  161
புள்ளி:  33

என்னைப் பற்றி...

நான் "ரோஜா " நான் ஒரு கவிப்ரியை ..கவிதை ரசிகை ..தமிழ் எனக்கு உயிர் ..
கவிதை பிடிக்கும் ..அவ்வப்போது ஏதேனும் கிறுக்குவது உண்டு ..இத்தளத்தில்
என் கவிதைகளை கிறுக்கப்போகிறேன் !

என் படைப்புகள்
JEENATH ROJA செய்திகள்
JEENATH ROJA - JEENATH ROJA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2017 4:13 pm

மிக நெருக்கமாய் அருகே நிற்காதே
பதற்றம் !
வெட்கம் !
அச்சம் !

உன் தீண்டல் இல்லாமலே
தீயாய் பற்றிக்கொள்கிறது
என்னில் !

மேலும்

என்னை தொட்டுப் போகும் சுவாசங்கள் எல்லாம் அவள் தந்த யாசகங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 11:10 pm
JEENATH ROJA - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2017 4:13 pm

மிக நெருக்கமாய் அருகே நிற்காதே
பதற்றம் !
வெட்கம் !
அச்சம் !

உன் தீண்டல் இல்லாமலே
தீயாய் பற்றிக்கொள்கிறது
என்னில் !

மேலும்

என்னை தொட்டுப் போகும் சுவாசங்கள் எல்லாம் அவள் தந்த யாசகங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 11:10 pm
மாஹிரா ஜைலப்தீன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Sep-2017 12:43 pm

முகவரிகள் தொலைத்த போது
முதல் வரியாய் நீ வந்தாய்
முகில் கொஞ்சம் விலக்கிடும் போது
முழுமதியாய் நீ ஒளிர்ந்தாய்
முகம் தன்னை நோக்கிடும் போது
முத்து சிரிப்பாள் நீ மிளிர்ந்தாய்
முதலுடன் நான் உன் கரம் பிடிக்க வருகையில்
முதிர் கன்னியாய் நீ மடிந்துவிட்டாய்

மேலும்

காலம் செய்த கலகத்தில் கலங்கிப் போகிறாள் இவள்.. வானமிருந்தும் வெளிச்சமில்லை வெளிச்சமிருந்தும் கண்கள் இல்லை இதயம் இருந்தும் கனவுகள் இல்லை ஆனால் அவைகள் எல்லாம் அவளுக்குள் தான் இருக்கிறது இந்த பாழாப்போன சில மனிதர்களின் இதயங்கள் தான் இல்லை என்று விவாதிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Sep-2017 12:47 am
நன்று 07-Sep-2017 12:45 am
நன்றி ரோஜா 06-Sep-2017 4:14 pm
அழகு 06-Sep-2017 3:50 pm
JEENATH ROJA - JEENATH ROJA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2017 3:25 pm

"ரோஜாவை "கையில் வைத்து
எத்தனை மென்மையாய்
அதன் இதழ்களை விரல்களால்
வருடுகிறாய் !

இன்று வரை
என் "ஏக்கமும் " புரியவில்லை
என் "காதலும்" புரியவில்லை
உனக்கு !

இப்படிக்கு நான் உன் "ரோஜா "

மேலும்

நன்றி 06-Sep-2017 3:48 pm
பூக்களின் அழைப்பில் காதல் அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 6:06 pm
JEENATH ROJA - JEENATH ROJA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2017 3:42 pm

நான் வெட்கப்படும் தருணத்தில்
எல்லாம் !

அப்படி ஒரு பார்வை பார்த்து
புன்முறுவல் செய்யாதே !

புதிது புதிதாய் வெட்கப்பட
தெரியாது எனக்கு !

மேலும்

நன்றி 06-Sep-2017 3:48 pm
வெட்கம் பெண்ணின் இலட்சணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Aug-2017 6:14 pm
JEENATH ROJA - JEENATH ROJA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Sep-2017 10:08 am

இதயத்தில் சேர்த்து வைத்த
சொற்களெல்லாம் உன்னிடம்
கொட்டி தீர்த்துவிட எத்தனிக்கும்போது !

உன் பார்வை வீச்சில்
அத்தனையும் மறந்து
வெட்கம் முந்திக்கொண்டு
மௌனத்தை இறுக்கமாய்
அணைத்துக்கொண்டேன் !

வழக்கமாய் நீதான் என்
மௌனத்தை ரசித்தே பழக்கப்பட்டவன்
ஆயிற்றே !

மேலும்

மெளனங்கள் எல்லாம் சுவாசத்தில் சேருகின்ற வார்த்தைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 11:15 pm
நன்றி 06-Sep-2017 3:48 pm
மௌனம் ஒரு விடையில்லா விடுவகதையாக இருக்கும்! மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்! 04-Sep-2017 12:48 pm
JEENATH ROJA - JEENATH ROJA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2017 1:53 pm

நிசப்த இரவுகள் !
துயில் துறந்த இரவுகள் !
பெரும்பாலும்
நட்சத்திரங்களை எண்ணியே
நிலவை ரசித்தே பழக்கபட்டுபோனவள்
நான் !

இப்பொழுதெல்லாம்
உறங்காத இரவின்
பொழுதின் அத்தனையும்
உன்னை எண்ணியே
உன் நினைவுகளை எண்ணியே
வாழ பழக்கப்படுத்தி விட்டாய் !

மேலும்

நினைப்பது இதயத்தின் வாடிக்கை அதை கண்ணீரோடு ரசிப்பது விதியின் வேடிக்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 11:12 pm
நன்றி ! 06-Sep-2017 3:47 pm
பிரிவின் இரவுகள் உயிர்கீறுமே ! நிலவின் நெருப்பினுள் மனம் வேகுமே ! அருமை . 05-Sep-2017 5:35 pm
JEENATH ROJA - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2017 1:53 pm

நிசப்த இரவுகள் !
துயில் துறந்த இரவுகள் !
பெரும்பாலும்
நட்சத்திரங்களை எண்ணியே
நிலவை ரசித்தே பழக்கபட்டுபோனவள்
நான் !

இப்பொழுதெல்லாம்
உறங்காத இரவின்
பொழுதின் அத்தனையும்
உன்னை எண்ணியே
உன் நினைவுகளை எண்ணியே
வாழ பழக்கப்படுத்தி விட்டாய் !

மேலும்

நினைப்பது இதயத்தின் வாடிக்கை அதை கண்ணீரோடு ரசிப்பது விதியின் வேடிக்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 11:12 pm
நன்றி ! 06-Sep-2017 3:47 pm
பிரிவின் இரவுகள் உயிர்கீறுமே ! நிலவின் நெருப்பினுள் மனம் வேகுமே ! அருமை . 05-Sep-2017 5:35 pm
JEENATH ROJA - JEENATH ROJA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2017 1:47 pm

நீ என்னை மட்டும் ரசித்தலே போதுமானது !
உனக்கான கவிதைகளை வாசித்தாலே போதுமானது !

உன் விழி ரசிப்பதும்
உன் இதயம் நினைப்பதும் !
நான் மட்டுமே இருந்து விட்டு போகிறேன் !


என்னை அன்றி
என் கவிதையாயினும்
நீ ரசிப்பது பிடிக்காது
எனக்கு !

மேலும்

ஒவ்வொரு இதயமும் அன்பை தனித்துவமாய் கேட்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 11:13 pm
JEENATH ROJA - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2017 1:47 pm

நீ என்னை மட்டும் ரசித்தலே போதுமானது !
உனக்கான கவிதைகளை வாசித்தாலே போதுமானது !

உன் விழி ரசிப்பதும்
உன் இதயம் நினைப்பதும் !
நான் மட்டுமே இருந்து விட்டு போகிறேன் !


என்னை அன்றி
என் கவிதையாயினும்
நீ ரசிப்பது பிடிக்காது
எனக்கு !

மேலும்

ஒவ்வொரு இதயமும் அன்பை தனித்துவமாய் கேட்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 11:13 pm
JEENATH ROJA - JEENATH ROJA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2017 1:42 pm

அடிக்கடி தரை தொட்டுப்பார்க்கும்
அலை எங்கே போய்விடப்போகிறது !

அடுத்து அடுத்து
திரும்ப திரும்ப
என்னிடம்தானே
வரப்போகிறது

ஒவ்வருமுறையும்
எந்த சலனமும் இன்றி
உன்னை உள்வாங்கிக்கொள்வேன் !

மிகையான காதலோடு !

மேலும்

காதல் ஓர் அழகான உறவு மரணம் வரை வாழ்க்கையை உயிரோட்டமாக்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 11:14 pm
JEENATH ROJA - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2017 1:42 pm

அடிக்கடி தரை தொட்டுப்பார்க்கும்
அலை எங்கே போய்விடப்போகிறது !

அடுத்து அடுத்து
திரும்ப திரும்ப
என்னிடம்தானே
வரப்போகிறது

ஒவ்வருமுறையும்
எந்த சலனமும் இன்றி
உன்னை உள்வாங்கிக்கொள்வேன் !

மிகையான காதலோடு !

மேலும்

காதல் ஓர் அழகான உறவு மரணம் வரை வாழ்க்கையை உயிரோட்டமாக்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 17-Sep-2017 11:14 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மேலே