காணாத நேரங்களில்

உன்னைக் காணாத நேரங்களில்
உனக்காக எழுதிய கவிதைகளைத்தான் புரட்டிப் பார்க்கிறேன்....
நீ பற்றிய நினைவுகளைத்தானே கவிதையில் வரைந்திருக்கிறேன்.,
என்ற காரணத்தினால்
உன்னைக் காணாத நேரங்களில்
உனக்காக எழுதிய கவிதைகளைத்தான் புரட்டிப் பார்க்கிறேன்....
நீ பற்றிய நினைவுகளைத்தானே கவிதையில் வரைந்திருக்கிறேன்.,
என்ற காரணத்தினால்