Dr அனிதா

கடவுளிடம் முறையிடத்தான் சென்று விட்டாள்

எங்கள் வேதனைகளை விளக்கிச் சொல்ல

தூக்கு கயிற்றுக்கு முத்தமிட்டுவிட்டாள்

வீடு தேடி வந்த மரணத்திற்க்கும்

அடைக்களம் தந்த அவளை
என்ன வென்று சொல்ல

எழுதியவர் : க.விக்னேஷ் (3-Sep-17, 7:39 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 332

மேலே