இறைவன் நமக்காக

இறைவன் நமக்காக் !
கவிதை by : கவிஞர் பூ.சுப்ரமணியன்


நாம்
மக்கள் பணியே
மகேசன் பணியாக
எண்ணிச் செயல்பட்டால்
இறைவன் இமைப்பொழுதும்
இமையாமல் காப்பான் !

தியானம் ஜபம் பக்தி
ஆன்மீக சாதனையுடன்
மக்கள் பணியாக
நம் செயல்பாடுகள்
நிறைவாக
இருந்து விட்டால்
நாம் இறைவனுக்காக
இறைவன் நமக்காக
இறுதிவரை
செயல்படுவான் !

பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (8-Sep-17, 1:01 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : iraivan namakkaaga
பார்வை : 78

மேலே