பூக்களின் அரசி

பூஞ்செடியருகில்
நீ நின்று கொண்டிருந்த போது,
பூவென்று நினைத்து
உன்னையே கொய்த்து விட்டேன் நான்..

நீ பூக்களின் அரசி அல்லவா..

எழுதியவர் : சையது சேக் (9-Sep-17, 5:18 pm)
சேர்த்தது : சையது சேக்
Tanglish : pookalin arasi
பார்வை : 189

மேலே