பூக்களின் அரசி
பூஞ்செடியருகில்
நீ நின்று கொண்டிருந்த போது,
பூவென்று நினைத்து
உன்னையே கொய்த்து விட்டேன் நான்..
நீ பூக்களின் அரசி அல்லவா..
பூஞ்செடியருகில்
நீ நின்று கொண்டிருந்த போது,
பூவென்று நினைத்து
உன்னையே கொய்த்து விட்டேன் நான்..
நீ பூக்களின் அரசி அல்லவா..